April 12, 2010

 

திரு. நாகமுத்து சுப்பிரமனியம் அவர்கள்


குப்புளானைப் பிறப்பிடமாகவும் கட்டுவனில் வசித்தவரும்,கனடாவில் வசித்து வந்தவருமாகிய நாகமுத்து சுப்பிரமனியம் அவர்கள் இன்று (12.04-2010)திங்கட்கிழமை காலமானார்.


அன்னார் காலம் சென்ற பொன்னம்மாவின் துணைவரும், மகேந்திரன் (கனடா) மற்றும் மகாஜனா மாணவர் சாரதாதேவி (இலங்கை)சகுந்தலாதேவி,(நிர்வாககுழு அங்கத்த்தவர்,.ப.மா.ச கனடா) மனோகரன் ,(ஆயுட்கால அங்கத்தவர்,கனடா) சக்திதேவி,(ஆயுட்கால அங்கத்தவர் -கனடா) ஆகியோரின் தந்தையாவர்.

அன்னாரின் பூதவுடல் 3280.செப்பேட் அவின்யூவில் அமைந்துள்ள Highland Funeral Home ல் (Warden/Sheppard) புதன் கிழமை 14-04-2010 மாலை 5.00 மணி தொடக்கம் 9.00 வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று ப் பின்னர் (Yonge/Sheppard) அமைந்துள்ள மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தொடர்புகளுக்கு: சகுந்தலாதேவி - 416-269-9529; மனோகரன் - 416-267-8630

 

May his soul rest in peace!

 

Mahajana College OSA - Canada

www.Mahajanan.org