பழைய மாணவி
திருமதி அருள்மொழி தருமரத்தினம்
கருகம்பனையை பிறப்பிடமாகவும்
அளவெட்டியில் வசித்து வந்தவருமான திருமதி அருள்மொழி தருமரத்தினம்
அவர்கள் 16-01-2010ம் திகதி காலமானார்.
அன்னார் பழைய மாணவர் தருமரத்தினம்(றோசம்மான்) அவர்களின்
துணைவியும்,பழைய மாணவர் கஜனி,மயூரி ஆகியோரின் தாயாரும்,பழைய மாணவர்
நளினா(கொழும்பு) வேல்ராசா(யாழ்ப்பாணம்)ஸ்கந்தராசா(கொழும்பு)ஆகியோரின்
சகோதரியுமாவர்.
இறுதிச்சடங்கு 17-01-2010 ம் திகதி நடந்தது
தொடர்புகளுக்கு:-94779311276
04789110880
May
her soul rest in peace!
Mahajana College OSA
-
Canada
www.Mahajanan.org
|